தமிழின் சமகால எழுத்து…

என் நண்பர் ஒருவர் ஒருமுறை சொன்னார், தமிழின் சமகால எழுத்தை தான் படிப்பதில்லை என்று.  ஏனென்றால், என்னுடைய சக எழுத்தாளர்கள் யாரும் என்னைப் படிப்பதாக/படித்ததாகத் தெரியவில்லை.  அப்படியிருக்கும் போது நான் ஏன் அவர்களைப் படிக்க வேண்டும்?  இதே கேள்வி எனக்குள்ளும் அடிக்கடி ஓடிக் கொண்டிருக்கிறது.  தன் புத்தகங்களைப் படிக்கச் சொல்லி என்னைக் கேட்பவர்கள் என்னுடைய பழுப்பு நிறப் பக்கங்களையோ, ராஸ லீலாவையோ, எக்ஸைலையோ, காமரூப கதைகளையோ படித்திருக்கிறார்களா?  இல்லையெனில் நான் ஏன் அவர்கள் எழுதுவதைப் படிக்க வேண்டும்?  … Read more