விஷ்ணுபுரம் பதிப்பகம், மைலாப்பூர்

என் நண்பர்கள்ளாம் பதிப்பகம் ஆரமிச்சு கலக்கிக்கிட்டு இருக்கிறதால (போன்ல கூட பிடிக்க மிடில) நானும் எஸ்.ரா. போல ஒரு பதிப்பகம் ஆரம்பிக்கலாம்னு இருக்கேன். பேர்: விஷ்ணுபுரம் பதிப்பகம். (ஏன், அந்தப் பேரு அவருக்கு மட்டும்தான் சொந்தமா?)  அச்சில் இருக்கும் புத்தகங்கள்: முதல் புத்தகம்: ராம்ஜி நரசிம்மனின் திருவல்லிக்கேணி (நாவல் – ட்ரிப்ளிகேன் ரவுடிகள் பற்றிய நேரடி அனுபவ நாவல்) 2. காயத்ரி : Pas d’oignon pas d’ail (french novel) 3. செல்வி ராமச்சந்திரன் – … Read more

ஷார்ஜா – 1

ராம்ஜியும் காயத்ரியும் அவர்களுடைய ஸீரோ டிகிரி பப்ளிஷிங் சார்பாக ஷார்ஜா புத்தக விழாவில் ஒரு அரங்கம் வைப்பதற்காகக் கிளம்புவார்கள் என்று நான் நினைத்தேன்.  அதைத் தொடர்ந்து நாமும் அங்கே போனால் என்ன என்று யோசித்தேன்.  சீலே பயணம் வேறு தள்ளிப் போய்க் கொண்டே இருந்ததால் கிட்டத்தட்ட மனநோயாளி போல் ஆகிக் கொண்டிருந்தேன்.  காரணம் இருக்கிறது.  சீலே, அர்ஹெந்த்தினா, ப்ரஸீல், பெரூ, பொலிவியா ஆகிய ஐந்து நாடுகளில் 62 தினங்கள் பயணம்.  பல இடங்களில் கூடாரங்களில் தங்குதல்; குதிரையில் … Read more

மனிதன் – தெய்வம் – ???????

நடிகர் சிவகுமார் ஒரு மனிதரின் செல்போனை மிகக் கோபத்துடனும் ஆவேசத்துடனும் தட்டி விட்ட செயலுக்கு I am sorry என்று சொன்ன விடியோ பதிவைப் பார்த்தேன். இது பற்றியும் கொஞ்சம் சொல்ல இருக்கிறது. என் நண்பர்களிடம் அடிக்கடி நான் சொல்லும் விஷயம் இது. மனிதர்கள் தெரிந்தோ தெரியாமலோ ஒரு தப்பு செய்தால் அதை சரி செய்கிறேன் பேர்வழி என்று தப்புக்கு மேல் தப்பு செய்கிறார்கள். அதையேதான் சிவகுமாரும் செய்திருக்கிறார். அதாவது ஒரு “கலைஞனாக” அவர் செய்தது தப்பே … Read more

அராஜகம் பலவிதம்…

சிவகுமாரோடு ஒரு ரசிகர் செல்ஃபி எடுக்க முயல்கிறார். உடனே அந்த போனை ஆக்ரோஷமாகத் தட்டி விடுகிறார் சிவகுமார். போன் எங்கோ பறந்து போய் விழுகிறது. காணொளியில் இந்தக் காட்சியைப் பார்த்தேன். தமிழ்நாட்டில் அல்லது இந்த உலகத்திலேயே ஒரு எழுத்தாளனாவது இப்படிச் செய்வானா? எத்தனை பெரிய அராஜகம் இது? அனுமதி கேட்க வேண்டியதுதான். ஆனால் அனுமதி இல்லாமல் செல்ஃபி எடுத்ததற்கு இப்படியா அராஜகமாக நடந்து கொள்வது? உண்மையில் சிவகுமார் அந்த அன்பரை அடித்திருக்க வேண்டும். அதைத்தான் எல்லா சினிமா … Read more