கலைஞனாக வாழ்தல் குறித்து…

என் மீதும் என் எழுத்தின் மீதும் பேரன்பு கொண்ட நண்பர்களுக்கு சில புரிதல்களை ஏற்படுத்த வேண்டும் என்றே இந்தக் கடிதத்தை எழுதுகிறேன்.  தலைக்கு மேல் கிடக்கிறது வேலை.  இருந்தாலும் உங்கள் மீது கொண்ட தீரா அன்பினால் இதை எழுதுவதாக நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். சனிக்கிழமை இரவு ஏழெட்டு நண்பர்கள் அறைக்கு வந்தார்கள்.  அதில் ஒருவர் ஸ்பெயின் போய் விட்டு வந்திருந்தார்.  பேசி முடித்த போது காலை ஐந்தரை.  தூங்கி எழுந்து கொள்ளும் போது மதியம் இரண்டு.  … Read more