எழுத்தாளன், சமூகம், சந்த்தியாகோ, தோஹா… (9)

நேற்று நான் எழுதியிருந்ததற்கு ஒரு சில வாசக நண்பர்கள் பணம் அனுப்பியிருந்தார்கள்.  9000 வந்தது.  அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி.  ஆனால் செலவு இங்கே பிய்த்துக் கொண்டுபோகிறது. நான்கு மணி நேரத்துக்கு நானூறு யுஎஸ் டாலர். மூன்று நாட்களுக்குப் பேசியிருக்கிறேன். கிட்டத்தட்ட 90000 ரூ. மற்ற நேரங்களில் தனியாகச் சுற்ற வேண்டும்.  இதில் பெரியவேடிக்கை என்னவென்றால் இன்னொரு ஆள் என்னோடு ஒரு பைசா செலவில்லாமல் சுற்றலாம். சாப்பாடு அவர்கள் கொடுப்பதில் நான்கில் ஒரு மடங்குதான் சாப்பிட முடிகிறது. … Read more

சந்த்தியாகோவில் அடியேன் (8)

உங்களை எனக்கு மிகவும் பிடிக்கும். ஆனால் அவ்வப்போது வாசகர்களிடம் பணம் கேட்பதுதான் சங்கடமாக இருக்கிறது” என்றார் நண்பர் ஒருவர். இன்னொரு மிக நெருங்கிய நண்பர் இதே காரணத்தினால் என் இணைய தளத்தையே படிப்பதில்லை. என் மீது கொண்ட அதீத அன்பினால் நான் அப்படிப் பணம் கேட்பது அவருக்கு சங்கடமாக இருக்கிறது. நண்பர்களே விவேகானந்தரும் இன்னும் பல ஆன்மீக குருநாதர்களும் தங்கள் நிறுவனங்களுக்காக அன்பர்களிடம் பணம் கேட்கவில்லையா? தாகூர் ஒரு கோடீஸ்வரராக இருந்தாலும் தன் கல்வி நிறுவனத்துக்காக லட்சம் … Read more