தி.ஜா.வின் மோக முள்

கல்கியில் 1961இல்வெளிவந்த இந்தக் கட்டுரையை சொல்வனத்தில் படித்தேன். படித்த போது கடவுளின் பேச்சைக் கேட்பது போல் இருந்தது. மோகமுள் – நாவல் பிறந்த கதை   தி.ஜானகிராமன் ஏப்ரல் 7, 2011  ரோஜா முத்தையா நூலகத்தில் படிக்கக் கிடைத்த, 1961-ஆம் ஆண்டு வெளிவந்த கல்கி வார இதழில் இடம்பெற்றிருந்த தி.ஜானகிராமன் எழுதிய இக்கட்டுரையை, ஸ்கேன் செய்து அனுப்பிய திரு.லலிதா ராம்அவர்களுக்கு சொல்வனத்தின் நன்றிகள். கண்ணாடிப் பாட்டியைப் பல வருடங்களுக்குப் பிறகு ஒரு கல்யாணத்தில் பார்க்க நேர்ந்தது. “யார்றப்பா அது, ஜானகியாடா?” … Read more