ஜெயமோகனும் நானும்…
ஜெயமோகனுக்காக எழுதிய கடிதத்தைப் பதிவு செய்து விட்டுப் பார்த்த போது ஒரு விஷயம் ஞாபகம் வந்தது. அமெரிக்காவில் வசிக்கும் ஒரு ஆள் – ஜெயமோகனின் கூடாரத்தில் இருந்தவர் – ஏதோ காரணத்தால் அவரைப் பகைத்துக் கொண்டு என் பக்கம் வந்து முழ நீளத்துக்கு ஜெயமோகனை அவமதித்து ஆங்கிலத்தில் ஒரு கடிதம் எழுதியிருந்தார். அந்தக் கடிதத்தைப் பிரசுரம் செய்து அந்த ஆளைக் கன்னாபின்னா என்று திட்டி ஒரு பெரிய கட்டுரை எழுதினேன். அதற்குப் பிறகு நடந்ததுதான் வேடிக்கை. இன்று … Read more