பூனைகளும் நானும்…

பூனை புராணம் போதுமே சார் என்றார் பத்திரிகை ஆசிரியர்.  வாசகர்களை ரொம்பவும் போட்டுத் தாளிக்கக் கூடாது அல்லவா, அவர் சொல்வதும் சரிதான் என்று ஏற்றுக் கொண்டேன். சாரு ஆன்லைனிலும் எழுத வேண்டாம் என்றார்கள் நண்பர்கள். ஏற்கவில்லை.  எழுத எழுத வந்து கொண்டே இருக்கிறதே, என்ன செய்ய? ஆனால் ஒரு உத்தரவாதம் கொடுக்க முடியும்.  எழுதியதையே திரும்ப எழுத மாட்டேன்.  எனவே பூனை விஷயம் பிடிக்காதவர்கள் கொஞ்ச நேரம் ஒதுங்கிக் கொள்ளும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். முன்கதையை மட்டும் … Read more