தமிழ் இந்து – மனுஷ்ய புத்திரன் – அடியேன்

என் எழுத்து பற்றிய த. ராஜனின் கட்டுரை ஒன்று தமிழ் இந்து நாளிதழில் இன்று வெளியாகி பரபரப்பாக விவாதிக்கப்பட்டு வருகிறது.  (இணைப்பு: https://www.hindutamil.in/news/literature/539842-charu-vs-perumal-murugan-3.html) அது மிக நல்ல ஒரு கட்டுரை.  தமிழ்ச் சமூகத்திலிருந்து அந்நியமாகி விட்ட ஒருவனை அந்த சமூகம் எப்படி எதிர்க்கும் அல்லது எதிர்கொள்ளும்?  எனவே சாருவின் மீதான இந்தப் புறக்கணிப்பு புரிந்து கொள்ளக் கூடியதுதான் என்பது ராஜன் கட்டுரையின் அடிச்சரடு.  அக்கருத்தோடு எனக்கு முழு உடன்பாடு.  சொல்லப்போனால், பத்திரிகையாளர்கள் இத்தனை உன்னிப்பாக ஒரு எழுத்தாளனை … Read more