அர்ப்பணிப்பாண எழுத்து – சாருவின் சிறுகதைகள் குறித்து கணேசகுமாரன்

நன்றி: காமதேனு, 10.02.20 40 வருடங்களுக்கும் மேலாக கதை உலகில் இயங்கும் சாரு நிவேதிதாவின் சிறுகதைக்கான ஆதிக்கத்தை நினைவூட்டும் விதமாக ந. முருகேச பாண்டியன் தொகுத்திருக்கும் இச்சிறிய படைப்புக்கு மென்மை வரவேற்பும் வாழ்த்துகளும். சாரு  என்றாலே சட்டென்று நினைவுக்கு வருவது ஸீரோ டிகிரி, எக்ஸைல் என்று நாவல் வரிசைகளும் கட்டுரைகளும் இருக்க இனிமேல் ‘முள்’ சிறுகதையும் வாசகரின் நினைவுக்கு வருவது இத்தொகுப்பின் வெற்றி எனலாம். எழுத வந்த புதிதில் சாரு சிறுகதைகளில் முயன்றிருக்கும் துணிச்சல் செயல்பாடுகளை எண்ணும்போது … Read more