ஔரங்ஸேபும் டால்ஸ்டாயும்

அன்புள்ள சாரு… ஒரு கூர்மையான வாசகன் “கூடு விட்டுக் கூடு பாய்தல்” என்பதை உங்கள் எழுத்துகளில் பல இடங்களில் காண முடியும் என்றாலும் 106ஆவது அத்தியாயத்தை கண்டிப்பாக சாரு எழுதும் வாய்ப்பு கிடையாது. கடித உதாரணமாக சாருவாகிய நீங்கள் இலக்கிய கடிதங்கள் எத்தனையோ கொடுத்திருக்க முடியும் Letter to a Hindu என்ற டால்ஸ்டாய் கடிதத்தை அந்த இடத்தில் ஒளரங்ஸேப் மட்டுமே நினைவுகூர்ந்திருக்க முடியும் அந்தக் கடிதத்தைப் பெற்ற தாரக் நாத் தாஸ் மிகப் பெரிய வங்காள … Read more

ஒரு நேர்காணல்

ரயிலைப் பிடிக்கும் அவசரத்தில் ஓடுபவர்களின் வேகத்தில் வேலை செய்து கொண்டிருக்கிறேன்.  மின்னஞ்சல்களுக்கு பதில் கூட எழுதவில்லை.  ஔரங்ஸேப் சம்பந்தமாக ஒரு அவசர வேலை.  ஆனாலும் வாசகசாலை நண்பர்கள் நேர்காணல் என்று அழைத்ததால் போய் விட்டேன்.  ஆறு மணிக்குத்தான் நேர்காணல் என்றாலும் பன்னிரண்டுக்கே அண்ணா நகர் கிளம்பி விட்டேன்.  மதிய உணவை ராம்ஜி பட்டியாலா ஹவுஸில் வாங்கிக் கொடுத்தார்.  நான் பஞ்சாபி உணவின் தீவிர விசிறி.  சாப்பாடு பிரமாதமாக இருந்தது.  நேர்காணலுக்கு நிறைய நேரம் இருந்ததால் கிங் ரிச்சர்ட் … Read more

ஔரங்ஸேப் – ஓர் அறிமுகம்

நான்தான் ஔரங்ஸேப்.,. நாவலை செப்பனிட்டுக் கொண்டிருக்கிறேன்.  அது ஒரு பெரும்பணி.  இன்னும் கொஞ்சம் எழுதிச் சேர்க்கிறேன்.  நிச்சயமாக இது பிஞ்ஜில் வந்ததை விட வேறு விதமாக இருக்கும். அடிப்படை அமைப்பு மாறாது.  எக்ஸைல் முன்பு 350 பக்கமாகவும், பிறகு 1000 பக்கமாகவும் விரிந்தது போல.  இதெல்லாம் திட்டமிட்டுச் செய்ததல்ல.  அரபி, அறபி – எப்படி எழுதுவது என்று கொள்ளு நதீமிடம் கேட்டேன்.  அதேபோல், Master of the Jinn என்ற நாவலை ஆங்கிலத்திலும் கூடவே தமிழிலும் படித்துக் … Read more

25 விருப்பக் குறிகள் (சிறுகதை)

மேற்கத்திய எழுத்தாளர்களை எடுத்துக் கொள்ளுங்கள்.  உதாரணமாக, மாரியோ பர்கஸ் யோசா.  சுமார் 25 நாவல்கள் எழுதியிருப்பார்.  அதில் பதினஞ்சு நாவல்கள் ஆயிரம் பக்கம் இருக்கும்.  என்ன ஆச்சரியகரமான விஷயம் என்றால், அந்த இருபத்தஞ்சையும் ஒரே ஆள்தான் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருப்பார்.  அப்படியானால் அவர் தன் வாழ்க்கையையே யோசாவுக்காக அர்ப்பணித்திருக்க வேண்டும்.  இதைப் போலவேதான் காப்ரியல் கார்ஸியா மார்க்கேஸ், போர்ஹெஸ் என்று எல்லோரும்.  ஒரே ஒரு ஆள்தான் மொழிபெயர்ப்பாளர்.  ஒரு ஆள் ஒரு எழுத்தாளருக்கு.  வாழ்நாள் பூராவும்.  இது ஏன் … Read more

முதல் நூறு 17: நிழல் உலக அனுபவங்கள்

17.  அன்பான சாரு, நான் அரசு வேலையில் இருக்கிறேன். பத்து நாட்களுக்கு முன்பு எந்தத் தவறும் செய்யாத என்னிடம் ஒரு மேல் அதிகாரி ஏதோ ஒரு கோபத்தினால் நான் கொண்டு போன கோப்பினை என் முகத்தில் விட்டெறிந்தார். கோபமும், அழுகையுமாக வந்தது. என்னதான் சுமரியாதை இருந்தாலும் பணிக்கு ஆபத்தோ, பணியிடை மாறுதலோ வந்துவிடக் கூடாதென்று பல்லைக் கடித்துக்கொண்டு அறையை விட்டு வந்துவிட்டேன். இதையெல்லாம் தாண்டி எப்படி பக்குவமாக, நிதானமாக, மகிழ்ச்சியாக வாழ்வது? ப்ரியா பதில்: இந்தக் காலத்திலும் … Read more