தமிழ் வாசக மனம்…

நூற்றுக்கு நூறு என் கருத்தை அப்படியே பிரதிபலிக்கும் ஒரு பழைய கட்டுரையை இன்று படித்தேன்.  நீங்கள் ஏற்கனவே படித்திருக்கலாம்.  உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். http://www.jeyamohan.in/31835

அண்ணா நூலகம்

அண்ணா நூலகத்தில் பணி புரியும் நண்பரின் தொலைபேசி எண்ணைத் தொலைத்து விட்டேன். அவர் என்னைத் தொடர்பு கொள்ள முடியுமா? அல்லது அங்கே பணி புரியும் வேறு யாரேனும் நண்பர்கள்? இன்று மதியத்துக்கு மேல் அங்கே வர விரும்புகிறேன். charu.nivedita.india@gmail.com

அடுத்த ஜென்மம் என ஒன்று இருந்தால்…

அந்திமழையில் கடந்த 29 வாரங்களாக எழுதி வந்த அறம் பொருள் இன்பம் தொடர் இந்த 30-ஆவது வாரத்தோடு முடிவுக்கு வருகிறது. வாய்ப்பு அளித்த அந்திமழை ஆசிரியர் குழுவினருக்கு மனமார்ந்த நன்றி. http://andhimazhai.com/news/view/charu-30.html

ஒரு முக்கியமான ஆவணப்படம்

தமிழ் ஸ்டுடியோவின் 62வது குறும்பட வட்டம்… நாள்: 14-03-2015, சனிக்கிழமை.   இடம்: இக்சா மையம், ஜீவன ஜோதி அரங்கம், கன்னிமாரா நூலகம் எதிரில், எக்மோர்.   நேரம்: மாலை 5.30 மணிக்கு.   திரையிடப்படும் ஆவணப்படம்: “யாதும்”   இயக்குனர்: கோம்பை அன்வர். சிறப்பு விருந்தினர்கள்:   ஆர்.ஆர். சீனிவாசன் (ஆவணப்பட இயக்குனர்) D.I.அரவிந்தன் (பத்திரிக்கையாளர் “தமிழ் இந்து”) ஹலீதா ஷமீம் (இயக்குனர் “பூவரசம் பீப்பீ”) நிகழ்விற்கு அனைவரும், வருக! அனுமதி இலவசம்! ‘யாதும்’ இந்திய … Read more

உலகின் மிக அற்புதமான காதல் கதை

ஏன் எழுதவே இல்லை என்ற நண்பர்களின் கேள்விக்குப் பதில் இந்த இணைப்பில் இருக்கிறது.  விழுந்து புரண்டு படித்துக் கொண்டிருக்கிறேன். http://andhimazhai.com/news/view/charu29.html