ஓப்பன் பண்ணா: An existentialist classic on ‘Ennui’

இன்று தமிழில் பெருவாரியாக எழுதப்படும் எதார்த்த பாணி எழுத்து எப்படிப்பட்டது? அவ்வகை எழுத்தை உருவாக்குபவர்கள் மனித வாழ்க்கையை மாட்டுத் தொழுவத்தைப் போல் காண்பவர்கள் என்று கருதுகிறேன். மாடுகளுக்கு என்ன தேவையோ அது மனிதர்களுக்கும் கிடைத்து விட்டால் போதும் என்று நினைக்கும் ’ஸில்ஸிலா’ அது. அப்படி நினைத்த கம்யூனிசம் என்ன ஆயிற்று என்று நம் எல்லோருக்கும் தெரியும். வானத்தில் உள்ள நட்சத்திரங்கள் அளவுக்கு நாம் நம்மைச் சுற்றியுள்ள மக்களைப் பற்றி எழுதிக் கொண்டே இருக்கலாம். ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொரு … Read more