அந்நியர்கள் : சிறுகதை: ராஜா வெங்கடேஷ்

மூன்று மணிக்கே இருட்ட ஆரம்பித்துவிட்டது. நேற்று இரவிலிருந்தே பனி விடாமல் பெய்துகொண்டிருப்பதால் தரை முழுதும் ஏழெட்டு இஞ்சுக்கும் மேலாக பனி போர்த்தியிருக்கிறது. பனி அகற்றும் வாகனம் இரண்டு முறை வந்து பனியை அகற்றிச் சென்ற பின்பும் சாலைகளில் பனி நீங்காமல் இருப்பதால் வாகனப் போக்குவரத்தும் பெரிதாக இல்லை. பெரும்பாலான நாட்களில் வாடிக்கையாளர்கள் தொடர்ந்து வந்துகொண்டேயிருப்பதால், அவர்கள் என்ன செய்கிறார்கள் என்று சிசிடிவி கேமராவில் கண்காணித்துக் கொண்டிருப்பது, ஆதி காலத்து POS இயந்திரத்தில் டிங் டிங் என்று அடித்து … Read more