சொற்கடிகை – 16

எக்ஸிஸ்டென்ஷியலிஸமும் ஃபேன்ஸி பனியனும் என்ற என் நாவலைப் படித்திருக்கிறீர்களா?  அதில் பாலா என்று ஒரு ஆள் வருவார்.  மார்கிஸிஸ்ட் புத்திஜீவி.  அந்த ஆள் நாவலின் கதைசொல்லியான சூர்யாவிடம் ஒரு பண்ணையார் போல் நடந்து கொள்வார்.  அம்மாதிரி என் நண்பர் ஒருவரிடம் எனக்குப் பிடித்த எழுத்தாளர் ஒருவர் நடந்து கொண்டார்.  எதை வேண்டுமானாலும் பொறுத்துக் கொள்வேன்.  பண்ணையார்த்தனமெல்லாம் காட்டினால் விலகி விடுவேன்.  விலக்கி விடுவேன். நிலப்பிரபுத்துவப் பண்ணையார்த்தனத்துக்கெல்லாம் என்னிடம் மன்னிப்பே கிடையாது.  என்ன ——க்கு இவர்கள் ஃபூக்கோ —————-யையெல்லாம் … Read more

முதல் நூறு – 1

எல்லா கேள்விகளுக்கும் பதில் கொடுத்து விடுகிறேன்.  தொகுப்பில் எதைச் சேர்க்கலாம், எதை விடலாம் என்பதை நண்பர்களின் பொறுப்பில் விட்டு விடலாம் என்று நினைக்கிறேன்.  காதல் என்றால் என்ன என்பது போன்ற கேள்விகளை மட்டும் தவிர்த்து விடுகிறேன்.  கே: தற்கால இளைஞர்களுக்கு தாங்கள் கூறும் அறிவுரைகள் என்ன? மூர்த்தி கமல் யாருக்கும் நான் அறிவுரை கூறுவதில்லை.  ஆனாலும் நீங்கள் கேட்டு விட்டதால் சொல்கிறேன். இப்படி அறிவுரைகளைக் கேட்டுக் கேட்டுத்தான் இப்படி குட்டிச்சுவராகக் கிடக்கிறோம்.  யார் பேச்சையும் கேட்காதீர்கள்.  குறிப்பாக … Read more