சொற்கடிகை – 11

11 ஔரங்ஸேப் இன்னொரு அத்தியாயம் எழுத வேண்டும்.  அதனால் அந்த அதிரடி விஷயத்தை நாளை எழுதுகிறேன்.  பில்டப் கொடுக்கவில்லை.  உண்மையிலேயே அதிரடிதான்.  நீண்ட கதை என்பதால் நேரம் வேண்டும். அதற்கு முன்னால் வேறொரு விஷயம்.  அருண்மொழி நங்கையின் புத்தக வெளியீட்டு விழா முடிந்து வெளியே வந்து ஜெயமோகனிடம் பேசிக் கொண்டிருந்தேன்.  அஜிதனும் வந்தார்.  பேசினேன்.  ஜெயமோகன் கட்டம் போட்ட சட்டை போடாமல் வந்தது மனசுக்கு ஆறுதலாக இருந்தது.  அஜிதன் படு ஸ்மார்ட்டாக இருந்தார்.  மூன்று வயதில் பார்த்தது.  … Read more

சொற்கடிகை – 10

(ஆணின் ஜனன ஸ்தானத்தைக் குறிக்கும் ஒரு மூன்று எழுத்து கெட்ட வார்த்தை இக்கட்டுரையில் மூன்று நான்கு முறை வருகிறது.  அந்த வார்த்தையை அலர்ஜியாகக் கொண்ட கொழுந்துகள் இதைப் படிக்க வேண்டாம்…) மூன்று நான்கு தினங்களாக இந்தப் பக்கம் வராத காரணம்தான் இன்றைய கதை.  ஒருநாள் அருண்மொழி நங்கையின் பனி உருகுவதில்லை நூல்.   ஒருநாள் ஔரங்ஸேப் உர்தூ மொழிபெயர்ப்புக்காக சில சந்திப்புகள்.  நேற்று ஒரு நபரிடம் மாட்டிக் கொண்டேன்.  முழு நாளும் காலி. நாலைந்து நாட்களுக்கு முன்பு தெரியாத … Read more