கனவில் ஒரு கவிதை

“நீயும் கனவிலா வர வேண்டும், இதையும் மறந்துவிடுவேனே?” “கவலை கொள்ளாதே, கனவிலும் இருப்பேன், நனவிலும் இருப்பேன்.” ஒவ்வொரு எழுத்தாக வார்த்தையாக வாக்கியமாக அர்த்தமாக படிமமாக எல்லாவற்றையும் எழுதிக் காண்பித்தது. “மேலே கேள் என்ன வேண்டும்?” “கனவு, மறந்து விடும் இல்லையா?” என்று புலம்பினேன் ”இதோ பார், இது கனவல்ல, கனவு போல் தோன்றுகிறது. இதன் பெயர்  நனவு, அவ்வளவுதான் கவலை விடு.” “என்னைப் பற்றி உனக்குத் தெரியாது எனக்கு மறதி அதிகம். நனவில் கனவு மறந்து விடும்.” … Read more

தனியாக வாழ்தல்…

அவந்திகா ஒரு வாரம் மும்பை செல்கிறாள்.  இதுவரை அவள் எந்தப் பயணமும் செய்ததில்லை.  ஊருக்கும் போனதில்லை.  ஏதாவது ஆன்மீகக் கூட்டம் என்று போனாலும் மறுநாளே வந்து விடுவாள்.  இப்போதுதான் முதல் முறை.  அதனால் எனக்கு வீட்டில் தனியாக வாழ்வது எப்படியிருக்கும் என்று தெரியாது.  வாஷிங் மெஷின் போடுவதற்கு சொல்லிக் கொடு என்றேன்.  உனக்கு வராது, நீ கெடுத்து விடுவாய் என்றாள்.  இதுவரை மாப் போட்டதில்லை.  பணிப்பெண் கிடையாது.  பாத்திரம் தேய்ப்பது சுலபம்.  தினந்தோறுமே 75 சதவிகிதம் நான் … Read more