”Slaughterhouse-Five நாவலை முன்வைத்து பின்நவீனத்துவச் சொல்லாடலும் கதைகூறலும்”

1969இல் வெளிவந்தது கர்ட் வனேகட்டின் Slaughterhouse-Five என்ற நாவல். அப்போது எனக்கு 16 வயது. பின்னர் நான் அந்த நாவலை பத்து ஆண்டுகள் கழித்துப் படித்தேன். நாளை மறுநாள் சனிக்கிழமை இந்திய நேரம் மாலை 4 மணிக்கு Zoom இல் ”Slaughterhouse-Five நாவலை முன்வைத்து பின்நவீனத்துவச் சொல்லாடலும் கதைகூறலும்” என்ற தலைப்பில் உரையாற்றுகிறேன். பொதுமக்களும் வாசகர்களும் பெரும் திரளாகக் கலந்து கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறேன். கட்டணம் எதுவும் இல்லை. யார் வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம். நிகழ்ச்சி சிங்கப்பூர் … Read more

the outsider : ஆவணப்படம்

வரும் சனிக்கிழமை அன்று (14.5.2022) என்னைப் பற்றிய ஆவணப்படத்துக்கான படப்பிடிப்பு தொடங்குகிறது.  The Outsider என்று பெயரிட்டிருக்கிறோம்.  இயக்குனர் ஷங்கரின் கைங்கரியத்தில் அந்நியன் என்றால் பைத்தியம் என்ற அர்த்தம் ஏற்பட்டு விட்டது.  அதனால்தான் இந்த ஆங்கிலத் தலைப்பு.  முதல் இரண்டு நாட்கள் நடக்கும் படப்பிடிப்பு சும்மா ஒரு மாதிரிக்குத்தான்.  எப்படி வருகிறது என்று சோதிப்பதற்காக.  நான் கணினியில் தட்டச்சு செய்வது.  (எனக்குத் தெரிந்து தமிழ்நாட்டில் அதிவேகத்தில் தட்டச்சு செய்வது ஜெயமோகன்.  அவருக்கு அடுத்தபடியாக நான்.  சில சமயங்களில் … Read more