ரகசியம்

இதுவரை யாரிடமும் சொல்லாதஒரு ரகசியம் சொல்கிறேன் கேள் என்றேன் வேண்டாம் என்றாள் அதன் பிறகு அவளுக்கான கதவை மூடி விட்டேன் போயும் போயும் ஒரு ரகசியத்தைப் பகிர்ந்து கொள்ள முடியாதவளிடம் சொற்களைப் பகிர்ந்து என்ன பயன்?