இறைவிக்கு அளிக்கப்பட்ட அப்பம்
இறைவி!காற்றின் றெக்கைகளில் பறந்துமலர்களின் ரகசியங்களைச் சொன்னஎன் கவிதைகள்: இந்தப் பூமியின் களமாகமழைத் துளிகளால் நனைந்து,காற்றின் ஸ்பர்ஸத்தினால் நடுங்கும்என் உடல் அடர்ந்த இரவின்நட்சத்திரங்களைப் பிரதிபலிக்கும் கண்ணாடியாகமௌனத்தின் ஆழத்தில் மூழ்கிஒளியின் தேடலில் தவிக்கும்என் ஆத்துமா பூமியின் இருமுனையில் ஓடும்சிவந்த நதியாக,உன் உதடுகளில் தவழ்ந்து,புனிதமான பனியாக உருகி,பூமியின் இதயத்தில் தூங்குகிறது.என் குருதி பாறையில் செதுக்கப்பட்ட புராணம்உன் விரல்களின் தொடுதலில்பறவையாக மாறிஅனந்தத்தின் வானில் பறக்கிறதுஎன் எலும்பு நெருப்பின் மையத்தில் மறைந்த விதைஉன் மௌனத்தில் முளைவிட்டுஒரு மலராகஎல்லையற்ற இரவில் பூக்கிறதுஎன் எலும்பின் மஜ்ஜை என் … Read more