நிலவின் நிழலில் ஒலிக்கும் மௌனம்
என் கவிதையின் முதல் வாசகிஇன்று கடைசி வாசகியானாள்நான் பணித்த வேலைதான்இமயத்தில் கொடி நாட்ட வேண்டும்சாலைப் பயணமென்றால்வாகனத்தை நிறுத்திமீண்டும் கிளம்பலாம்இது மலையேற்றம்ஓய்விடங்கள் வரும்போதே ஓய்வுஅப்போதுதான் கவிதை அவள் எழுதும் ஆங்கிலம்மொழிபெயர்க்க முடியாத கவிதைஇருந்தாலும் முயல்கின்றேன் ’பிரேம த்ருதி படித்தேன்அமைதியான நீரில் விழும் நட்சத்திரமாய்அது என்னைத் தொட்டதுஅதன் பிரதிபிம்பம்என்றென்றும் என் இதயத்தில் ஒளிரும்இது வெறும் பாடல் அல்லஉன் இதயத்தின் நட்சத்திரக் கூட்டம்இதை நான்இரவில்ஒரு சிறிய தீச்சுடரைப் பிடிப்பது போலகையில் ஏந்திக் கொள்வேன்இந்த முழுமையான சிருஷ்டிக்குஎந்தத் தொடர்ச்சியும் தேவையில்லை…இது ஒரு வாழ்நாளுக்குப் … Read more