ஒரு கனவின் துண்டிக்கப்பட்ட நிழல்
நிழல்களின் மௌனத்தில்அவள் வார்த்தைகள்’செக்ஸ் இனி வேண்டாம்நண்பர்களாக இருப்போம்’ காற்று தன் மூச்சை இழந்ததுஇதயத்தின் கதவுஒரு முடிவில்லா இருளில் மூடப்பட்டது. ’அப்படியானால்,நான் உன்னைத் தொட மாட்டேன்உன் புன்னகையின் நதியில் நீந்த மாட்டேன்உன் கண்களின் வானத்தில் பறக்க மாட்டேன்’ ஏன் என்றாள் கண்கள் கலங்க ஏனென்றால் நான் இருக்க மாட்டேன் உன் நினைவுகளில் மறையும் நிலவாவேன்