அசோகமித்திரன் படைப்புகள்

குவிகம் இலக்கிய வாசலின் ஏழாம் நிகழ்வு “அசோகமித்திரன் படைப்புகள்”   உரையாற்றுபவர்: திரு சாரு நிவேதிதா இம்மாதம் கவிதை வாசிப்பவர் :- திருமதி சுபா சுரேஷ் இம்மாதம் சிறுகதை வசிப்பவர் :- Dr. J பாஸ்கர் நாள் 24 அக்டோபர் 2015 சனிக்கிழமை, மாலை 6.30 மணி இடம்: பனுவல் புத்தக நிலையம், எண். 112, திருவள்ளுவர் சாலை, திருவான்மியூர் – சென்னை  600041 (திருவான்மியூர் சிக்னல் ,   திருவான்மியூர் பேருந்து நிலையம் மற்றும்  BOMBAY DYEING SHOW ROOM அருகில்) இலக்கிய அன்பர்கள் பங்குபெற்று … Read more