ஜனவரி 9 புத்தக வெளியீட்டு விழா தொடர்பாக…

நண்பர்களே…  ஜனவரி 9-ஆம் தேதி என்னுடைய புத்தகங்களின் வெளியீட்டு விழா நடைபெறும்.  அந்திமழையில் வெளிவந்த அறம் பொருள் இன்பம் என்ற கேள்வி பதில் தொகுப்பைப் படித்துப் பார்த்தேன்.  அருமையாக வந்திருக்கிறது என்று சொன்னால் தற்பெருமை பேசுகிறேன் என்பார்கள்.  என் நெருங்கிய நண்பர்களே அடிக்கடி புகார் சொல்கிறார்கள், என் தற்பெருமைப் பேச்சுக்கள் பற்றி.  என்ன கருமமோ தெரியவில்லை, எனக்கு அது தற்பெருமையாகவே தெரியவில்லை.  கால்சராய் எடுக்கப் போகும் போது  உங்கள் இடுப்பு அளவு என்ன என்று கேட்கிறார்கள் அல்லவா, … Read more