இன்ஸ்பெக்டர் செண்பகராமனும் திருவல்லிக்கேணி டாஸ்மாக்கும்…
(இந்தச் சிறுகதையில் வரும் பெயர்கள், சம்பவங்கள் அனைத்தும் கற்பனையே. யாரையும் எதையும் குறிப்பிடுவன அல்ல. அப்படித் தெரிந்தால் அது தற்செயலானதே!) அசோகமித்திரன் ஏராளமாக எழுதியிருக்கிறார். அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக எழுதுகிறார் அல்லவா? அவ்வளவையும் படிப்பது கொஞ்சம் சிரமம்தான். ஒருநாள் வாசு வீட்டுக்குப் போன போது இன்ஸ்பெக்டர் செண்பகராமன் என்ற குறுநாவல் தொகுப்பைப் பார்த்து விட்டு ஆர்வமாக எடுத்துப் புரட்ட ஆரம்பித்தேன். அவ்வளவுதான். இரும்பும் காந்தமும் போல ஒட்டிக் கொண்டது. முடித்து விட்டே கொடுங்கள் என்றான் வாசு. நாகேஸ்வர … Read more