வெங்கட் சாமிநாதன்: பனுவல் சந்திப்பு : அசோகமித்திரன் படைப்புகள்

பொதுவாக மனிதர்களிடம் காணப்படும் அடிப்படை உணர்வுகள் சில என்னிடம் இல்லை என்பதை என் வாழ்நாளில் ஆச்சரியத்துடன் கவனித்து வருகிறேன்.  உருகி உருகி நான் அன்பு செலுத்திக் கொண்டாடிய மகள் பிரிந்தாள்.  ஒரு குட் பை சொன்னதோடு முடிந்தது.  பத்து ஆண்டுகள் என் மீது உயிரையே வைத்திருந்த ஒரு பெண் “உன்னைப் பிரிகிறேன்” என்றாள்.  ஸலூட்.  நைனா காலைல இறந்துட்டாங்கண்ணெ… என்றான் தம்பி.  ”அப்படியா, ஒரு பத்திரிகைக்கு (உயிர்மை) அவசரமா கட்டுரை எழுதிக்கிட்டிருக்கேன்… முடிஞ்சதும் கிளம்பி வந்துர்றேன்.  அதுக்குள்ள … Read more