ஏன் இந்தக் கொலைவெறி?

என்னங்க! ஒடியற் கூழ் – மரவள்ளி மாவில் காச்சுவதென கவுத்து விட்டீர்களே!  சோபா சக்தி கூழ் காச்சித் தந்தார். ஆனால் எப்படி காச்சுவதென சொல்லவில்லையா? ஈழத்தில் கூழ் பொதுவாக பனங்கிழங்குப் பச்சை ஒடியல் மாவில் காச்சுவார்கள். அதற்கு கொஞ்சம் மரவள்ளிக் கிழங்கும் இருந்தால் போடுவார்கள். ஆனால் மரவள்ளி மா என்பது இல்லை. ஈழத்தில் மரவள்ளியை  மா வாகச் சேமிக்கப்படுவதில்லை. பனங்கிழங்குப் பச்சை ஒடியல் என்பது- பனங்கிழங்கை இரண்டாகப் பிளந்து ( நாராய் நாராய் செங்கால் நாராய் பனம்படு … Read more