சென்னை புத்தகக் கண்காட்சி

தீவுத்திடலில் ஜூன் 1 முதல் 13 வரை புத்தகக் கண்காட்சி நடைபெற இருக்கிறது. நேரம்: வார நாட்களில் மதியம் 2 மணி முதல் இரவு 9 மணி வரை; வார இறுதி மற்றும் விடுமுறை நாட்களில் காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரை. சாரு நிவேதிதாவின் புத்தகங்கள் உயிர்மை (அரங்கு எண்: 498, 499, 558, 559), கிழக்கு (அரங்கு எண்: 642 – 649), அந்திமழை (அரங்கு எண்: 208) அரங்குகளில் கிடைக்கும். – … Read more

படிக்க வேண்டிய பத்து நூல்கள்

http://bit.ly/1Txd52g தி இந்து தமிழ் நாளிதழில் வந்துள்ள இந்தக் கட்டுரையைப் படித்துப் பயன் பெறும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். இந்தப் பட்டியலில் உள்ள நூல்களெல்லாம் நம் முந்தின தலைமுறையின் புத்தகங்கள்.  அதற்காக நூறு ஆண்டுகள் முன்பு அல்ல.  நம் தந்தையரின் நூல்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள்.  இதே பட்டியலை சமகால எழுத்தாளர்களின் நூல்களை வைத்து எழுதினால் யார் யாரை எழுதலாம்; யார் யாரை சிபாரிசு செய்யலாம்.  இதில் ஒரு தர்மம் இருக்கிறது.  நாம் பரிசு கொடுக்கும் போது … Read more