பழுப்பு நிறப் பக்கங்கள் முன்பதிவுத் திட்டம்

https://tinyurl.com/pazhuppu2 ஜே. கிருஷ்ணமூர்த்தி நம் வாழ்க்கைக்கு வழிகாட்டி தேவையில்லை என்பார். ஆனால் அவர் பேச்சை ஆயிரமாயிரம் பேர் கேட்டனர். வழிகாட்டி வேண்டாம் என்று சொன்ன அவரை வழிகாட்டியாய் ஏற்றனர். அந்த oxymoron அவருக்குத் தெரிந்ததா இல்லையா தெரியவில்லை. போகட்டும். என்னைப் பொறுத்தவரை, நமக்கு வழிகாட்டி தேவை. அது நம் வாழ்க்கையில் இனிமை செய்யும். ஒரு அடர்ந்த கானகத்துக்குள் செல்ல நமக்கு ஒரு வழிகாட்டி இருந்தால் நலம்தான் இல்லையா? மேலும், எல்லா மனிதர்களும் சமமான திறமை கொண்டவர்கள் அல்ல. … Read more