நிலவு தேயாத தேசம் – மதிப்புரை

அந்திமழையில், லக்ஷ்மி சரவணகுமார் நிலவு தேயாத தேசம் நூலுக்கு எழுதிய மதிப்புரை இந்த இணைப்பில்: https://zhakart.com/blogs/book-reviews/article-131   இணையம் மூலம் வாங்க: www.amazon.in/dp/B079NZ1N5F/    

The Road to Mecca…

பூமியும் மணலும் எரிந்து கொண்டிருக்கின்றன நேசத்தால் காயப்பட்டவர்கள் அனைவருக்கும் முகத்தில் அதன் தடயங்கள் இருப்பது போல் – தணல் உமிழும் மணலில் கடக்கும் சாலையின் மீது உன் முகத்தை வை, அந்த வடு எல்லோருக்கும் தெரியும் வகையில் இருக்க வேண்டும் இதயத்தின் அந்த வடு அனைவராலும் பார்க்கப்பட வேண்டும் நேசத்தின் பாதையில் செல்கின்ற அந்த மனிதர்கள் அவர்களது தழும்பால் அறியபட வேண்டும்… இது யார் எழுதிய கவிதை தெரிகிறதா?  நபிகள் நாயகம்.  கவிதையாக எழுதினதில்லை.  அவரது வாசகங்கள் … Read more

Day 75

அன்புள்ள சாரு, உங்களின் வாழ்வை மாற்றியதாகவும் மேலும் சே குவேராவை தமிழ் வாசகனுக்கு அறிமுகப்படுத்தியவருமாகிய நீங்கள் இன்று ஒரு பதிவு செய்தால் நான் மிகவும் மகிழ்வேன். Bolivian Diary புத்தகத்தை நீங்கள் Delhi defence -ல் வேலை செய்த பொழுது படித்ததையும், அந்த புத்தகம் தற்போது கிடைப்பதில்லை என்பதையும் எக்ஸைலில் படித்து அறிந்த பின்னர், நான் உங்களிடம் தானே ஏதாவது அறிய செய்தியை கேட்க முடியும் டாக்டர்.அயெந்தேவின் பதிவினைப் போன்று. Battle of chile பார்த்துக் கொண்டிருக்கிறேன். … Read more