இசைக் கடவுளின் நிலவின் ஒளி…
நீ எழுதிய கவிதையை உனக்கே பரிசளிக்கிறேன்; கூடவே இசைக் கடவுளின் நிலவின் ஒளியையும்… https://www.youtube.com/watch?v=4Tr0otuiQuU நீ வளர்ப்புப் பிராணிகளைக் கையாளும்போது எப்படியோ அவற்றின் உலகங்களில் நுழைந்துவிடுகிறாய் அவற்றின் மொழிகளை நீ அறிந்துகொண்டு விடுகிறாய் ஒரு பறவையை நீ கைகளில் எடுத்துக்கொள்ளும்போது எப்படி பற்றிக்கொண்டால் அவை ஒரு ஆகாயத்தில் நீந்துவதுபோல உணருமோ அந்த இடத்தில் சரியாக உன்னால் பற்றிக்கொள்ள முடியும் ஒரு நாய்க்குட்டியை நீ லாவகமாகத் தூக்கி் சுழற்றும்போது அது பதட்டமடைவதில்லை அது புதர்களில் ஒரு முயலைத்தேடி உற்சாகமாகத் … Read more