நண்பர்கள் – 1
எட்டு ஆண்டுகளுக்கு முன் நான் மிகப் பெரிய உயரத்திலிருந்து விழுந்த போது அந்த அவமானம் தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொண்டிருப்பேன். அல்லது, பைத்தியம் பிடித்திருக்கும். இந்த இரண்டும் நிகழாமல் என்னைக் காப்பாற்றியவர் காயத்ரி. அதுவும் அப்போது அவர் என்னைச் சந்தித்து ஒரு வாரம்தான் இருக்கும். சே, நீ இப்படிப்பட்ட ஆளா என்று என்னை விட்டு அகன்று விடாமல் என்னை நம்பினார். நான் இருக்கிறேன் என்று மகத்தான தார்மீக ஆதரவைக் கொடுத்தார். நான் இப்போது உலக அளவில் … Read more