விசாகப்பட்டினத்தில் ’ராஸ லீலா’…

நண்பரும் வாசகருமான அருண்குமார் விசாகப்பட்டினத்தில் வசிக்கிறார். அங்கே ஒரு சிறிய நூலகமும் ஒரு வாசகர் சங்கமும் உள்ளன. அங்கே மாதத்தில் இரண்டு முறை புத்தக மதிப்புரை தொடர்பான வாசகர் சந்திப்பு நடந்து வருகிறது. இதுவரை பதினோரு புத்தகங்களைப் பற்றி உரையாடியிருக்கிறார்கள். அந்த நூலகத்தின் உரிமையாளர் ஹரி இந்த முறை ஏதாவது ஒரு தமிழ்ப் புத்தகத்தைப் பற்றி மதிப்புரை செய்யலாமே என்கிறார். இதுவரை அங்கே ஆங்கிலம் மற்றும் தெலுங்கு நூல்கள் மட்டுமே மதிப்புரைக்கு எடுக்கப்பட்டிருக்கின்றன. சென்ற வாரம் நண்பர் … Read more

காளியின் நர்த்தனம்…

இணைய தளத்தின் பக்கம் வந்து ஒரு மாதம் இருக்கும். ஸ்ரீராம்தான் என் உரைகளை எடுத்துக் கொடுத்துக் கொண்டிருக்கிறார். நான் ஏஷியன் ரெவ்யூ இதழுக்காக மை லைஃப், மை டெக்ஸ்ட் என்ற என் சுயசரிதையை எழுதிக்கொண்டிருந்தேன். இருபது அத்தியாயங்கள் எழுதி விட்டேன். ஆங்கிலத்தில் எழுதுவதால் நேரம் எடுக்கிறது. தமிழ் என்றால் சிந்தனை வேகத்துக்கு கை பாயும். ஆங்கிலத்தில் கை காத்திருக்கிறது. இடையில் இன்று ஒரு சம்பவம் நடந்தது. நான் 1999 இல் எழுதிய உன்னத சங்கீதம் என்ற சிறுகதையை … Read more

Conversations with Aurangzeb – ஒரு மதிப்புரை

Conversations with Aurangzeb நாவலுக்கு insta-வில் Shreeya எழுதிய மதிப்புரை கீழே. https://www.instagram.com/p/C3mDA-irKhJ/?igsh=MTc4MmM1YmI2Ng== படத்தின் மேல் சொடுக்கி, முழுத்திரையில் பார்க்கவும்.

கோழிக்கோடு இலக்கிய விழா – அமர்வு இரண்டு

கோழிக்கோடு இலக்கிய விழாவில் Conversations with Aurangzeb நாவல் குறித்து சாருவும் ஷியாஸ் முகம்மதுவும் கலந்துரையாடும் விடீயோவின் இணைப்பு கீழே:

கோழிக்கோடு இலக்கிய விழா – அமர்வு ஒன்று

கோழிக்கோடு இலக்கிய விழாவில் Translating India: A South Indian Context என்ற தலைப்பில் சாரு, ஜெயமோகன், தேவிகா மற்றும் Vasudhendra ஆகியோர் பங்கேற்ற கலந்துரையாடலின் இணைப்பு கீழே:

பிரம்மயுகம்: அராத்து

பிரம்மயுகம் படத்திற்கு அராத்துவின் விமர்சனம் கீழே: சாரு எதோ ஜாலி மூடில் இருந்திருப்பார் போல. லேசான நக்கலுடன் எழுதி முடித்து விட்டார். இந்தப் படத்தையெல்லாம் செருப்பால் அடிக்க வேண்டும். ஒரு கஞ்சா குடிக்கிக்கு , கஞ்சா இல்யூஷனில் என்ன தோன்றியதோ, அதை கஞ்சா குடித்துக்கொண்டே எடுத்து வைத்து நம்மை துவைத்து எடுக்கிறார்கள். படத்தில் ஒரு மண்ணும் இல்லை , ஒரு மயிரும் இல்லை. சாரு ஒரு படத்தை மலக்கிடங்கு என எழுதியிருப்பார். இந்தப்படம் ..நம்மை உட்கார வைத்து … Read more