சொற்கடிகை : 18

வழக்கம் போல் போன் பண்ணினார் டார்ச்சர் கோவிந்தன்.  ”நேற்று இன்னார் வந்தார்.  அவர் சொன்னதைக் கேட்டு மனசு பேஜார் ஆகி விட்டது.”  டார்ச்சர் ஆரம்பம் என்ற விசனத்துடன் “என்ன சொன்னார்?” என்றேன். அன்று யுவன் பேசியதுதான் பெஸ்ட் என்றார். ஆமாம், அதில் மனசு பேஜார் ஆக என்ன இருக்கிறது?  எல்லோருக்கும் தெரிந்த விஷயம்தானே? எந்த இடமாக இருந்தாலும் அங்கே நீங்கள்தான் சாரு பெஸ்டாக இருக்க வேண்டும்.  இல்லாவிட்டால் மனசு பேஜார் ஆகி விடுகிறது.  ஆ, இது என்ன … Read more

முதல் நூறு : 6

6. கே: உங்களைப் பொறுத்தவரை வாழ்க்கை என்றால் என்ன? வாழ்க்கையின் நோக்கம் என்ன? திருமலைக் கொழுந்து வாழ்க்கை: தப்பாக ஆடிய, திருத்த முடியாத ஆட்டம். நோக்கம்:  யாரையும் துன்புறுத்தாதிருத்தல். யார் மீதும் அதிகாரம் செலுத்தாதிருத்தல்.

முதல் நூறு : 5

5. இலக்கிய ஆக்கங்களை மறு வாசிப்பு செய்யும்போது, அந்த படைப்பு  முன்பு நம்மில் ஏற்படுத்தி இருந்த தாக்கத்தை முற்றிலும் மாற்றக்கூடிய தருணங்கள் சில உண்டு. உங்களின் பார்வையில், மறு வாசிப்பில், மறு வாசல் ஒன்றினை திறந்த படைப்புகள் இரண்டை குறிப்பிட இயலுமா? யோகேஸ்வரன் ராமநாதன். பதில்: என்னைத் தொடர்ந்து வாசித்து வருபவர்களுக்குத் தெரியும், எனக்கு அப்படி நடந்துள்ளது.  புதுமைப்பித்தன், தி. ஜானகிராமன் ஆகிய இருவரையும் மறு வாசிப்புக்கு உட்படுத்திய போது கடவுளை தரிசித்தது போல் உணர்ந்தேன்.  இளம் … Read more

3. கொல்லும் இச்சை பற்றிய பதிலின் தொடர்ச்சி…

ஜனன மரணம் பற்றிய பதிலில் ஒரு முக்கியமான விஷயம் விடுபட்டு விட்டது.  லா பெத்தி மோர்த் (La petite morte) என்று சொல்வார் ஜார்ஜ் பத்தாய்.  சிறிய மரணம்.  கலவியின் உச்ச இன்பம் மரணத்துக்கு ஒப்பானது என்கிறார். கலவியில் ஈடுபடுவோர் தம்மை முழுதாக மறக்கிறார்கள் அல்லவா, அதனால்தான் அது சிறிய மரணம்.  ஆக, இதையும் சேர்த்துக் கொண்டால், கொல்லும் இச்சை என்பதை நாம் கலையாகவும், சிருஷ்டியாகவும் உருமாற்றம் செய்து விடலாம்.    4. நாகூரில், போக்குவரத்து குறைந்த, … Read more

ஔரங்ஸேப் நூறு

நான்தான் ஔரங்ஸேப்… நாவல் நூறாவது அத்தியாயத்தைத் தாண்ட இருக்கிறது. அதற்காக மார்ச் 19 அன்று புதுச்சேரி ஆரோவில்லில் ஒரு விழா நடக்க உள்ளது. யார் வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம். விழாவில் மதுவுக்கு அனுமதி இல்லை. மற்றபடி மதியம் மற்றும் இரவு உணவுக்கு ஏற்பாடு செய்யலாம் என்று திட்டம். அதற்கு நிதி உதவி இருந்தால் நல்லது. முடிந்தவர்கள் உதவலாம். பணம் அனுப்பும்போது மார்ச் 19 விழா நிதி என்றோ ஔரங்ஸேப் விழா என்றோ குறிப்பிட்டு அனுப்பினால் வசதியாக இருக்கும். … Read more

முதல் நூறு – 3

கொல்லும் இச்சை பற்றி உங்கள் கருத்து என்ன சாரு? பெரும்பாலான மனிதர்கள் வாழ்வின் எதாவதொரு சந்தர்ப்பத்தில் கொல்லும் இச்சையை அடைகிறார்கள் என்பது உண்மையா? நிறையப்பேர் சிறு உயிர்களை அல்லது தாவரங்களை நிர்மூலமாக்குவதன் மூலம் அந்த இச்சையைத் தீர்த்துக் கொள்கிறார்கள் எனத் தோன்றுகிறது. எழுத்தாளன் தான் வாழாத பல வாழ்க்கைகளைத் தன் எழுத்தினூடாக வாழ்ந்து பார்க்க முயலுகிறான் என்பது உண்மையானால் இந்தக் கொல்லும் இச்சையையும் அவன் தன் எழுத்தினூடாகக் கடந்து விட முடியுமா? ஜனனி கிருஷ்ணா   பதில்:  … Read more