ஔரங்கசீப்: ஓர் இனிய மதிப்புரை

என்னுடைய எத்தனையோ புத்தகங்களுக்கு குட்டி குட்டியாக எத்தனையோ விதமான மதிப்புரைகள் வந்துள்ளன. எல்லாவற்றிலும் இனிமையானது இது. பெயர் வெளியிட விரும்பாத வாசகி எழுதியது: I am loving every bit of Aurangzeb …. if u were in real now i would want to hug u and kiss ui have no words to express the pleasure of reading ur writing… எவ்வளவு பெரிய பெரிய விஷயத்தையும் … Read more

(17) வேறோர் இனிய சப்ஜெக்ட் பற்றிப் பேசுவோம்…

பின்வரும் கடிதம் லொயோலா கல்லூரி மாணவன் அர்ஜுன் மோகன் எழுதியது. முன்பெல்லாம் இது போன்ற கடிதங்களை நானே தமிழில் மொழிபெயர்த்துப் போட்டு விடுவேன். இப்போது ஔரங்கசீப் அழைக்கிறார். அதனால் ஆங்கிலத்திலேயே வெளியிடுகிறேன். பொறுமையாகப் படியுங்கள். உள்ளே செம மேட்டர் இருக்கிறது. Dear Charu ,I got to know about the recent happenings and three very distinct imageries find me. 1)Wolfgang Von Goethe once remarked that ” He who … Read more

டியர் ரமேஷ்…

சென்ற பதிவில் ஒரே ஒரு விஷயம் எழுத மறந்து போனேன். கடந்த இருபத்தைந்து ஆண்டுகளாக போகிற வருகிற நாதாரிக் கும்பலெல்லாம் நீங்களும் உங்கள் பழைய சகாவும் கொடுத்த காலச்சுவடு பேட்டியைக் குறிப்பிட்டு என் மீது காறி உமிழ்ந்து விட்டுப் போனார்கள். அவுங்க எழுதிக் குடுத்த நாவல்தானேயா ஸீரோ டிகிரி? என்று. முறைத்தால், நீ மறுத்தியா என்பார்கள். இப்போது நான்கு ஆண்டுகளுக்கு முன்பு கூட ஒரு பிரபலம் அப்படி என்னை முகநூலில் அவமதித்தது. இப்படியாகத்தான் நான் எழுதிய நாவலை … Read more

வரமும் வேண்டாம், சாபமும் வேண்டாம். மன்னிப்பும் வேண்டாம், வாழ்த்தும் வேண்டாம்…

எல்லோருமே உச்சக்கட்ட படைப்பாளுமையின் வெறிக்கூச்சலோடுதான் எழுதிக் கொண்டிருக்கிறார்கள். பித்தநிலையின் உச்சம் என்றே சொல்லலாம். எவரைக் கேட்டாலும் அதேதான் சொல்லுவார். அந்த நிலையை அடையாதவன் எழுத்தாளனே இல்லை. அந்த நிலையில் எழுதுகிறேன் என்பவர் சகாயம் லஞ்சம் வாங்காமல் வாழ்கிறேன் என்று சொல்வது மாதிரிதான். யார் மீதும் எனக்கு வருத்தமோ கோபமோ இல்லை. இன்று எனக்கு 68 வயது முடியப் போகிறது. இனிமேலான நாட்கள் எனக்கு போனஸ். யார் தயவிலும் வாழாமல் போய் விட வேண்டும் என்பதே என் ஆசை. … Read more

அவதூறுக்கு எதிர்வினை (4): அராத்து

அனானிமஸ் (1): முதலில் ஒரு சிறுகதை – ஆர்கானிக் குழந்தைகள் ஒரு தெருவில் சில வீடுகள் இருக்கும் அல்லவா? அந்த வீடுகளில் சிலருக்கு ஒரு குழந்தை இருந்தது. பலருக்கு இரண்டு குழந்தைகள் இருந்தன. வெகு சிலருக்கு ஏழெட்டு குழந்தைகள். ஒவ்வொரு வீட்டுக்குழந்தைகளும் வெவ்வேறு மாதிரிதானே இருக்கும்? அப்படியே இருந்தன என்றுதான், இந்த வாக்கியம் முடியும் என்று எதிர்பார்த்து இருப்பீர்கள்? அதுதான் இல்லை. கிட்டத்தட்ட எல்லார் வீட்டுக் குழந்தைகளும் ஒன்றே போல் காட்சியளித்தன. சின்னச் சின்ன மாறுதல்கள்தான். ஆனால் … Read more

அவதூறுக்கு எதிர்வினை (3): செல்வகுமார் கணேசன்

முதல் அறம்: கவிதை: செல்வகுமார் கணேசன் செத்தது தன் அப்பன் இல்லை என்றதும் இளிப்புடன் நகர்வது இயல்பென்று ஆகிவிட்டது அமைதியாக இருப்பது மிக நல்ல குணம் என்று சொல்கின்றன கல்லறை சவங்கள்… பிடிக்காத ஒருவன் தாக்கப்பட்டதும் குருதி ருசிக்க ஆர்வப்படுகின்றன மிருகங்கள் ஏளனம் சொற்களின் வழியே கசிவது அவரவர் உயிர்தான் என அறியாமல் தமிழினி மெல்லச் சாகும் எனப் பாடப்பட்டது முதல் அறம்