புத்தரும் விநாயகரும்: சிறுகதை: அராத்து

புத்தர் : மிஸ்டர் விநாயகா , நான் தான் நீ என்கிறார்கள். அம்மா அப்பாவைச் சுற்றி விட்டு , டகால்டி செய்து என் சகோதரனை ஏமாற்றும் பழக்கம் எனக்கு இல்லை . நெஞ்சம் பற்றி எரிகிறது விநாயகர் : ஹேய் , ப்ரூ , மேஜிக்கல் ரியலிஸம் தெரியாதா ? புத்தர் : ப்ரூ , மேஜிக்கல் ரியலிஸம் தெரிந்த ஆட்கள்தான் இப்படி விளையாடுகிறார்கள். விநாயகர் : கூல் ப்ரூ , அராத்துன்னு ஒரு ஆள் இருக்கான். … Read more