வாழ்ந்து பார்த்த தருணம்… (மரம் மரமாய் இருக்கிறது…)- 145

நண்பர் ந. வெங்கடசுப்ரமணியன் முகநூலில் தொடர்ந்து இது போல் எழுதுகிறார். இது 145ஆவது எழுத்து. சலனமில்லாமல் உட்சலனங்களை வார்த்தைகளில் கொடுத்துக் கொண்டேயிருக்கிறார். இன்னதுதான் என்று இல்லை; எதை வேண்டுமானாலும் எழுதுவார். ஆனால் அது ரசிக்கத் தகுந்தபடி இருக்கும். நேற்று மரம் பற்றி எழுதியிருந்தார். நொச்சி மரம். கீழே அவர் முகநூலில் எழுதிய 145ஆவது பதிவு: ஏன்டா மரம் மாதிரி அப்படியே அசையாம நின்னுகிட்டே இருக்க, கேட்ட கேள்விக்கு ஏதாவது பதில் சொல்லித் தொல, என் வாழ்நாள் முழுவதும் … Read more

பொதுஜனங்களுக்கு ஓர் அன்பான அறிவிப்பு!

கரடி வேஷம் போட்டால் கடிக்காமல் இருக்கலாமா? அன்பான அறிவிப்பு தலைப்பை விட இதுதான் இந்தக் கட்டுரைக்குப் பொருத்தமான தலைப்பாக இருக்கும். பரவாயில்லை. மேலே செல்வோம். நான்தான் ஔரங்கசீப்… நாவல் இந்துத்துவர்களுக்குப் பிடிக்க வாய்ப்பு இல்லை. நாவலில் பாதிக்கு மேல் அல்லது இறுதிப் பகுதியில் முஸ்லிம்களுக்கும் பிடிக்காமல் போகலாம். அந்த இடம் இன்னும் வரவில்லை. இப்போது இந்துத்துவர்கள் நாவலைத் திட்டி ஒரு ஸ்டார் போடுகிறார்கள். அதனால் ரேட்டிங் ஐந்து நட்சத்திரத்திலிருந்து குறைந்து 4.4 வந்து விட்டது. ஸீரோ ரேட்டிங் … Read more