கேள்வி 100: 16ஆவது கேள்வி. நேரில் சந்திக்க இயலுமா?

16. வணக்கம், நான் நேசராஜ் செல்வம். ஓய்வு பெற்ற அஞ்சல் ஊழியன். உங்களுடன் CPMG அலுவலகத்தில் பணியாற்றி இருக்கிறேன். தற்போது ஓய்வூதியம் மட்டுமே பெற்று வருகிறேன். நான் உங்களுக்கு என்னால் இயன்ற போது பணம் அனுப்ப விரும்புகிறேன்.உங்களது நிபந்தனைகள் கடுமையாக இருப்பதால் ஓய்வூதியம் பெறும் நான் பண உதவி செய்ய தடையேதும் உளதோ என தெரிவியுங்கள்.  மேலும் தற்போது நான் கிருஷ்ணகிரி நகரில் வாசம். பெரும்பாலான உங்கள் நூல்களை வாங்கிப் படித்துள்ளேன். ஔரங்ஸேப் பற்றி சொல்ல வார்த்தைகள் … Read more