எவ்வளவோ எழுதியிருக்க வேண்டியவர்…

அமிர்தம் சூர்யா என் மீது அன்பு மிகக் கொண்டவர்.  என் இளவல்.  அதை விட முக்கியமாக, என்னைப் போலவே அல்லது அதை விட அதிகமாகவே வெகுளி.  சமீபத்தில் அவர் இப்படி எழுதியிருந்தார். ”சாரு நிவேதிதாவின் எழுத்தாற்றலை புகழ்ந்து இன்னும் எவ்வளவோ எழுதியிருக்க வேண்டியவர் என்று ஆதங்கம்.காட்டினார்…” சூர்யா ஒரு நண்பரைச் சந்திக்கிறார்.  இலக்கியவாதிகளின் சந்திப்பில் எத்தனையோ பேசுவோம்.  அதையெல்லாம் நாம் நம்முடைய சொந்தக் கருத்தாக வெளியே முன்வைப்போம் என்று சொல்வதற்கு இல்லை.  பல விஷயங்கள், பல அபிப்பிராயங்கள் … Read more

பெயர்க் குழப்பம்: குழந்தைகள்: நூலகங்கள்

சீனி என்னை அழைத்து ஔரங்ஸேப் விழா பற்றி எழுதியதில் ஒரு சிறிய மாற்றம் செய்ய முடியுமா என்று சிவபாலன் கேட்கிறார் என்றார். சிவபாலனா, ”திருப்பூர்க்காரர்தானே? ஒரு லட்சம் கொடுத்தாரே?” என்றேன். அதில்தான் பிரச்சினையே… என்ன பிரச்சினை? அவர் திருப்பூர் இல்லை, பொள்ளாச்சி. ஓ, மாற்றி விடுகிறேன். அது மட்டுமல்ல. பின்னே? அவரைப் பற்றி நீங்கள் எழுதியதைத் தன் நண்பர்களிடமும் குடும்பத்திலும் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று ஆசைப்படுகிறார். ஆனால் பெயரும் தப்பாக உள்ளது, ஊரும் தப்பாக உள்ளது. … Read more