லும்ப்பன் மாஸ்டர்பீஸ்
இடைவேளை வரை எதுவுமே புரியவில்லை. ஆள் ஆளுக்கு வருகிறார்கள். துப்பாக்கியால் சுட்டுக் கொள்கிறார்கள். ஏதேதோ பேசுகிறார்கள். ஒரே ஆள் – பார்க்க நன்றாக இருக்கிறார் – எல்லோரையும் அடித்துத் துவம்சம் செய்கிறார். அவர்தான் ஹீரோவாம். ஆனால் அஞ்சே நிமிடத்தில் இடைவேளை வந்து விட்டது போல் இருந்ததுதான் அதிசயம். இந்த அதிசயம் தமிழ்ப் படத்தில் கடந்த பத்துப் பதினைந்து ஆண்டுகளாக நடக்கவே இல்லை. பாட்சாவில்தான் நடந்தது. இப்போதெல்லாம் ரெண்டு நிமிடம் கூட பார்க்க முடியாதபடி கொடூரமான அறுவைகளாக உழுது … Read more