இணையப் பிச்சைக்காரன் (2)
இதை நான் பத்துப் பதினைந்து தினங்களுக்கு முன்பே எழுத எண்ணினேன். நேரம் இல்லை. முழு நேரத்தையும் குருபூஜை (பழுப்பு நிறப் பக்கங்கள்) எடுத்துக் கொள்கிறது. எக்கச்சக்கமாக வாசிக்க வேண்டியிருக்கிறது. நேற்று ஒரு கட்டுரையில் ஒரு சின்ன தடங்கல். இல்லை, தடங்கல் பெரிது. குருநாதர் இருபதுக்கும் மேற்பட்ட நாவல்களை எழுதியிருக்கிறார். அதில் நான்கை அவசியம் படிக்க வேண்டும். அந்த நான்கும் தான் அவர் எழுதியதில் ஆகச் சிறந்தது. மூன்றைப் படித்து விட்டு எழுத ஆரம்பித்தேன். அந்த மூன்றில் … Read more