இலவசம், இலவசம், இலவசம்… (2)

இலவசம் என்ற கட்டுரையின் விஷயத்தை ரொம்ப நாளாக எழுத வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்து, திடீரென இன்று எழுதியதன் காரணம் ஒன்று உண்டு.  அதை எழுதத் தூண்டியதற்கு மே 29-ஆம் தேதி முத்துக்குமார் என்ற எனது நண்பரிடமிருந்து என் அலைபேசிக்கு வந்த ஒரு குறுஞ்செய்தியே காரணம்.   முத்துக்குமார் மாணவராக இருந்த போதிலும் அவரை நான் நண்பராகவே கருதுகிறேன்.  அந்தக் குறுஞ்செய்தி: வணக்கம் சாரு.   உங்களது “பலஹீன இதயம் உள்ளவர்கள் படிக்க வேண்டாம்…” என்ற பதிவைப் படித்ததில் இருந்து … Read more

பழுப்பு நிறப் பக்கங்கள் – அரு. ராமநாதன்

வழக்கம் போல் கட்டுரையை விட பின்னூட்டங்கள் சுவாரசியமாக உள்ளன.  பின்னூட்டங்கள் எப்படி வரும் என்று அந்த வார்த்தைகளைக் கூட முன்கூட்டியே யூகித்து விட்டேன். http://www.dinamani.com/junction/pazhuppu-nira-pakkangal/2015/06/07/%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81.-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D-1924-%E2%80%93-1974/article2852623.ece

இலவசம், இலவசம், இலவசம்!!!

இந்த விஷயத்தை நீண்ட நாட்களாக எழுத வேண்டும் என்று நினைத்துக் கொண்டே இருந்தேன்.  எழுத சந்தர்ப்பமும் நேரமும் வாய்க்கவில்லை.  என்னிடம் இல்லாத இரண்டு விஷயங்கள் பணமும் நேரமும்.  என்னிடம் இரண்டு பேரைத் தவிர வேறு யாரும் இதுவரை பணம் கேட்டதில்லை.  ஒருமுறை ஒரு பிரபலமான ஓவியர் தன் மகனை அமெரிக்காவில் படிக்க வைப்பதற்காக ஐந்து லட்சம் ரூபாய் கடன் கேட்டார்.  நான்கு ஆண்டுகள் இருக்கும்.  என் வாழ்வில் நடக்கும் அபத்தங்களில் ஒன்றென நினைத்துச் சிரித்துக் கொண்டேன்.  திடீரென்று … Read more