இலவசம், இலவசம், இலவசம்… (2)
இலவசம் என்ற கட்டுரையின் விஷயத்தை ரொம்ப நாளாக எழுத வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்து, திடீரென இன்று எழுதியதன் காரணம் ஒன்று உண்டு. அதை எழுதத் தூண்டியதற்கு மே 29-ஆம் தேதி முத்துக்குமார் என்ற எனது நண்பரிடமிருந்து என் அலைபேசிக்கு வந்த ஒரு குறுஞ்செய்தியே காரணம். முத்துக்குமார் மாணவராக இருந்த போதிலும் அவரை நான் நண்பராகவே கருதுகிறேன். அந்தக் குறுஞ்செய்தி: வணக்கம் சாரு. உங்களது “பலஹீன இதயம் உள்ளவர்கள் படிக்க வேண்டாம்…” என்ற பதிவைப் படித்ததில் இருந்து … Read more