நாட்டு நடப்பு (2)

இந்த நண்பரின் எழுத்தை நம்மால் எந்தக் காலத்திலும் ரசிக்கவே முடியாது என்று நான் நினைக்கும் எழுத்தாளர்களில் முதல் இடம் ஆர். அபிலாஷுக்குத்தான்.  விநாயக முருகனுக்கு இரண்டாம் இடமே.  ஆனால் அந்தப் பாவி மனுஷன் அபிலாஷ் என் நம்பிக்கையை ஐந்தே நிமிடத்தில் உடைத்து எறிந்து விட்டார்.  அவருடைய மிக நெகிழ்ச்சியான கட்டுரை ஒன்றைப் படித்த போது இப்படியும் எழுதக் கூடியவரா இவர், அல்லது ஆங்கிலத்தில் எழுதி யாரோ ஒருவர் தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார்களா என்று சந்தேகப்பட்டு கட்டுரையின் கீழே ரொம்பத் … Read more

நாட்டு நடப்பு

நாட்டு நடப்பு என்ன என்பதற்காக ஒரு எட்டு முகநூல் பக்கம் எட்டிப் பார்த்தேன்.  கார்ல் மார்க்ஸ் எழுதியிருந்ததைப் படித்து அங்கேயிருந்து இங்கே போனேன்.  இலக்கிய உலகம் பரபர என்று இருக்கிறது.  அரசியலே தோற்று விடும் போல் உள்ளது.  சரி, அரசியலில் காசு பார்க்கலாம்.  இலக்கியத்தில் ஒன்னுமே மிஞ்சாதே?  புகழ் கூட கிடைக்காதே?  அதிகாரமும் இல்லையே?  போன வாரம் ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டர் லாரி மாதிரி ஒரு பெரிய வண்டியில் வீட்டுக்கு வந்தார்.  வண்டியின் முன்னே Fortuner என்று … Read more

மலேஷிய பயணம் (3)

மலேஷிய பயணம் (2)க்கு அராத்து எழுதியிருக்கும் எதிர்வினை பின்வருவது: பல மலேஷிய நண்பர்களும் சிங்கப்பூர் நண்பர்களும் 4 வருஷமா உங்களைப் பாக்க துடியா துடித்து போனில் பேசிக் கொண்டே இருந்ததை கதறக் கதற உடனிருந்து பார்த்தவன் நான். பினாங்குக்கு வந்து ஒரு வாரம் இருந்தே ஆகணும் என்று ஒருவர் தலைகீழ் நின்றார்.www.bestessaysforsale.net இப்போ மேட்டர் க்ளியர் . மலேஷிய திருமணம் முடிச்சிட்டு , கம்போடியா போகலாம். 5 நாள் அங்க தேவையான்னு மட்டும் பாக்கணும்.  இந்த முறை வெட்டி … Read more

மலேஷிய பயணம் (2)

இது அராத்துவுக்கு:  என்னுடைய/நம்முடைய மலேஷியப் பயணம் பற்றி முகநூலில்/சாரு ஆன்லைனில் பதிவதால் ஒரு பயனும் ஏற்படப் போவதில்லை என்று ஏற்கனவே யூகித்தேன்.   ஒருவருமே எதிர்வினை புரிய மாட்டார்கள். காமெண்ட் பாக்ஸில் இதுவரை இரு தோழர்கள் பான் வாயேஜும் ஒரு தோழி ஆங்கிலத்தில் எழுதுங்கள் என்றும் கூறியிருக்கிறார்கள். ஆனால் நாம் மலேஷிய மண்ணில் கால் வைத்ததும், அடடா, தெரியாமல் போயிற்றே, எனக்கு ஜேபியில் ஒரு செவென் ஸ்டார் ஹொடேல் இருக்கு, அங்கே ஒரு பத்து நாள் தங்க … Read more