படித்தே ஆக வேண்டிய புத்தகம்
ஏழாவது நிமிடத்திலிருந்து பார்க்கவும்.
ஏழாவது நிமிடத்திலிருந்து பார்க்கவும்.
இத்தனை வயதில் (63) என் பெயரை பொதுவெளியில் ஒரே ஒருவர் தான் சொல்லியிருக்கிறார். அவர் ஷோபா சக்தி. இன்னொரு தடவை மனுஷ்ய புத்திரன் தனக்குப் பிடித்த நூல்கள் என்று எக்ஸைலையும் சொல்லியிருந்தார். (அவருக்கு போதையே ஏறாதே? என்னவோ தெரியவில்லை, சொல்லி விட்டார்.) இது தவிர வேறு எந்த ஆத்மாவும் என் பெயரைச் சொன்னதேயில்லை. இலக்கிய டெலிஃபோன் டைரக்டரியில் கூட சா என்று ஆரம்பிக்கும் பெயர்களில் சாவன்னா இருக்காது. ஆனால் இப்போதெல்லாம் மூன்று வயதுக் குழந்தை விராத் கோலியின் … Read more