நெய்வேலி புத்தகக் கண்காட்சி

நெய்வேலி புத்தகக் கண்காட்சி நாளை முதல் ஜூலை 10 வரை நடைபெற இருக்கிறது. சாரு நிவேதிதாவின் புத்தகங்கள் கிழக்கு மற்றும் உயிர்மை அரங்குகளில் கிடைக்கும். அந்திமழை வெளியீடான ‘அறம் பொருள் இன்பம்’, புதுப்புனல் அரங்கில் கிடைக்கும். இடம்: புத்தகக் கண்காட்சி மைதானம், பிளாக் எண் 11, நெய்வேலி. நேரம்: வார நாட்களில் காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரை; விடுமுறை மற்றும் வார இறுதிகளில் காலை 10 மணி முதல் இரவு 9 … Read more

தினமலரில் அடியேனின் கட்டுரை

இன்றைய 30 ஜூன் 2016 தேதியிட்ட தினமலரில் சிந்தனைக் களம் பகுதியில் என் கட்டுரை வெளிவந்துள்ளது.  மனோபாவம் மாற வேண்டும் என்பது தலைப்பு.  “தினமலர் பார்த்தேன். அதில் சிந்தனை களம் என்ற ஒரு பக்கமே இல்லியே” என்று எனக்கு மின்னஞ்சல் அனுப்பும் வாசகிகளுக்கு ஒரு விளக்கம்.  சிந்தனைக் களம் பகுதி இன்றைய தினமலரின் 12-ஆம் பக்கத்தில் வந்துள்ளது.  என்னுடைய தீவிர வாசகர்கள் நாப்பத்திரெண்டு பேரும் இன்றிலிருந்து தினமும் தினமலர் வாங்கும்படி பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.  காரணம், இனிமேல் … Read more