பழுப்பு நிறப் பக்கங்கள்: கு.ப.ரா. (பகுதி 2)

ஒரே காலகட்டத்தில் எழுதிய கு.ப. ராஜகோபாலன், ந. பிச்சமூர்த்தி, புதுமைப்பித்தன், மௌனி ஆகிய நால்வரையும் அதே வரிசையில்தான் நான் வகைப்படுத்துவேன். கு.ப.ரா. பற்றி தி.ஜா. சொல்வதே சரி. கு.ப.ரா.தான் தமிழ்ச் சிறுகதையின் மகுடம். அதற்கு அடுத்ததுதான் மற்றவர்களெல்லாம். மேலும் படிக்க: http://bit.ly/1PBzkgy