மௌனமும் பேச்சும்…

நேற்று இரவு ஒன்பதரைக்கே உறங்கச் சென்று விட்டேன்.  அத்தனை அசதி.  நாள் பூராவும் செய்த ஒரே வேலை, படிப்பு.  ஒரு இடத்தில் அமர்ந்து படித்துக் கொண்டே இருந்தால் – பத்து மணி நேரம் – உடம்பெல்லாம் அடித்துப் போட்டது போல் வலிக்கிறது.  உங்களுக்கு இதில் சந்தேகம் இருந்தால் காலை பத்து மணியிலிருந்து இரவு ஒன்பது மணி வரை இருந்த இடத்திலேயே இருந்து, அங்கே இங்கே நகராமல், அசையாமல் படித்துக் கொண்டே இருந்து பாருங்கள்.  இடையில் போன் எதுவும் … Read more