பிக் பாஸ் – 3

இங்கே இருந்த பதினாறு பேரையும் பதினாறு லைப்ரரியாகப் பார்த்தேன். (ஆனா என்னை மட்டும் அப்டிப் பார்க்கலே!) வந்த போது இருந்த முகன் வேற. இப்போ இருக்கிற முகன் வேற. இந்த மாற்றத்துக்கு பிக் பாஸ்தான் காரணம். (ஆனா நான் மட்டும் மாறவே இல்ல பிக் பாஸ். நீங்க என் கிட்ட தோத்துட்டிங்க.) இந்தப் பதினாறு பேருக்கும் என்னென்ன (அட்வைஸ்) தேவையோ அது எல்லாத்தையும் குடுத்தேன். அதுனாலதான் எல்லாரோடையும் சேர்ந்து நானும் சண்டை போடல. – பகவான் கிருஷ்ணன் … Read more

பிக் பாஸ் – 3

ஆரம்பத்திலேயே சொல்லி விடுகிறேன். ஒவ்வொரு சாதியையும் நான் ஒரு இனக்குழுவாகவே பார்க்கிறேன். இங்கே ஒவ்வொரு சாதிக்குமான கலாச்சாரம் இருக்கிறது. இன்னும் சில நூறு ஆண்டுகளில் கூட சாதி ஒழிந்து விடும் என்று எனக்கு நம்பிக்கை இல்லை. சில முற்போக்குவாதிகள் மற்றும் பிராமண எதிர்ப்பாளர்கள் சொல்வது போல், இந்து மதத்தில் மட்டுமே சாதி இருக்கிறது என்று சொல்வது அறியாமை. ஒவ்வொரு தேசத்திலும் ஒவ்வொரு இனத்திலும் சாதி உண்டு. ஆஃப்ரிக்காவில் ஒவ்வொரு ஊருக்கும் ஒரு சாதியும் ஒரு மொழியும் இருக்கிறது. … Read more

R.P. ராஜநாயஹம் – எஸ்.வி. சுப்பையா

நாகூரில் சிறுவனாக இருந்த போது கொஞ்சம் கொஞ்சமாக நாம் ஒரு எழுத்தாளன் என்று எனக்குத் தோன்ற ஆரம்பித்த போது தெரிந்த முதல் ஊர் தில்லி.  அங்கேதான் இந்திரா பார்த்தசாரதி, என்னுடைய பிரதி பிம்பம் என்று நான் சின்ன வயசிலேயே நம்பிய ஆதவன், கணையாழி ஆசிரியர் கஸ்தூரி ரங்கன், என் குருநாதர் என மதித்த க.நா.சு., வெங்கட் சாமிநாதன் போன்ற பலர் வசித்தார்கள்.  தி. ஜானகிராமனும் அங்கேதான் இருந்தார்.  ஆனால் அவர் எழுத்து மீது அப்போது எனக்கு நல்ல … Read more