அக்கப்போர் (திருத்தியது)

மா சே துங் நான் ஐம்பது புத்தகத்துக்கு மேல் எழுதியிருப்பதாக எழுதியிருக்கிறார். நான் எழுதிய நூல்களின் எண்ணிக்கை என்னிடம் இல்லை. ஆனால் எண்பதுக்கு மேல் இருக்கும். அவற்றில் அறுபது புத்தகங்கள் இப்போதும் கிடைக்கின்றன. எண்பதும் ஐம்பதுக்கு மேற்பட்ட எண்ணிக்கைதான் என்று அவர் சொல்ல மாட்டார் என்று நினைக்கிறேன். மேலும் கடந்த பத்து ஆண்டுகளாக நான் எழுதியவை எதுவுமே புத்தகமாகத் தொகுக்கப்படவில்லை. அதையும் வெளியிட்டால் இன்னும் இருபது புத்தகம் வரும். ஜெயமோகன், எஸ்.ரா. எல்லாம் முன்னூறு புத்தகங்கள் எழுதியிருப்பார்கள். … Read more

சிந்தனைத் துறையில் இந்தியா…

சிந்தனைத் துறையில் இந்தியா மிக மிகப் பின் தங்கிய நிலையில் இருப்பதற்குக் காரணம், கல்வித் துறை. எல்லோரும் பெரும் பணம் சம்பாதித்துத் தரக் கூடிய வேலைக்குத் தகுதியாக்கிக் கொள்கிறார்கள். மாதம் ஐந்து லட்சம் சம்பாதிக்கிறார்கள். ஆனால் அவர்கள் மாணவப் பருவத்தில் கார்ப்பொரேட் குருமார்களிடம் உரையாடிக் கொண்டிருக்கிறார்கள். இந்தியாவில் உள்ள அத்தனை elite கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவர்களும் – உதாரணமாக, IIT, IIM – ஜக்கியை வரவழைத்து உரையாடுகிறார்கள். ஆன்மீகம் தேவையா என்று ஒரு மாணவன் கேட்கிறான். … Read more