எதார்த்தம்

சிங்கப்பூர் அரசு நூலகத்தில் என்னுடைய சிறுகதைத் தொகுப்பு ஒன்று வைக்கப்பட்டுள்ளதை நண்பர்கள் ஆரவாரத்துடன் பகிர்ந்துள்ளனர். இதில் மகிழ்ச்சி அடைய ஒன்றுமே இல்லை. சினிமாவில் ரஜினி எப்படியோ அப்படி எழுத்தில் சுஜாதா. அவ்வளவாக எழுதப் படிக்க தெரியாத என் அம்மாவே ஜுஜாதா கதை பிடிக்கும் என்று சொல்லி எழுத்துக் கூட்டி எழுத்துக் கூட்டி படிப்பார்கள். அந்த எழுத்துலக சூப்பர் ஸ்டார் இதயப் பிரச்சினை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது அவர் கையில் ரெண்டு லட்சம் இல்லாததால் மணி ரத்னம் … Read more