பூனைகள்

எங்கள் அடுக்குமாடிக் குடியிருப்பில் சுமார் 15 பூனைகளுக்கு உணவிட்டு வருகிறோம். அதற்காக நாங்கள் வாங்கும் ஏச்சும் பேச்சும் கொஞ்சநஞ்சம் அல்ல. இன்னும் அடி வாங்காத குறைதாம். அந்தப் பூனைகள் காலையிலும் மாலையிலும் சாப்பிட்டு விட்டு எங்கோ போய் பதுங்கி விடும். யார் கண்ணிலும் படாது. இருந்தாலும் எங்களைக் கரித்துக் கொட்டுகிறார்கள். நிற்க. இதனிடையில் புஸ்ஸி ஒரு மாதம் முன்னால் 3 குட்டி போட்டு மூன்றையும் காப்பாற்றிக் கொண்டு வந்து விட்டு விட்டது. மழையிலும் கார் சக்கரத்தாலும் குட்டிகள் … Read more

Sharja Book Fair

ஷார்ஜா புத்தக விழாவுக்கு நான் 30 அக்டோபர் 31 மற்றும் 1 நவம்பர் ஆகிய மூன்று தினங்களும் வருவேன். என் கையெழுத்து வேண்டுவோர் இதைப் ப்யன்படுத்திக் கொள்ளுங்கள்.